09/12/2025
දිට්වා සුළි කුණාටුවෙන් ශ්රී ලංකාව පුරා මහා මාර්ග, දුම්රිය මාර්ග, පාලම් සහ නිවාස ඇතුළු යටිතල පහසුකම් විශාල ප්රමාණයකට දැඩි හානි සිදු විණි. ඒ අනුව රට නැවත ගොඩනැගීමට අපේම ජනතාව වෙනුවෙන් ජාතිය ගොඩනගන ශක්තියේ සත්කාරය INSEE ආයතනය විසින් සංස්ථා සිමෙන්ති කොට්ට 20,000 ක් රාජ්ය පරිපාලන, පළාත් සභා හා පළාත් පාලන අමාත්යංශයට සහ නිවාස, ඉදිකිරීම් හා ජල සම්පාදන අමාත්යාංශය වෙත අද දින සංකේතාත්මකව පරිත්යාග කරන ලදි. එම අවස්ථාවට රාජ්ය පරිපාලන, පළාත් සභා හා පළාත් පාලන අමාත්ය මහාචාර්ය චන්දන අබේරත්න මහතා, නිවාස, ඉදිකිරීම් සහ ජල සම්පාදන අමාත්ය වෛද්ය සුසිල් රණසිංහ මහතා, INSEE ලංකා ආයතනයේ ප්රධාන විධායක නිලධාරී නන්දන ඒකනායක මහතා, බාහිර සම්බන්ධතා සහ ව්යාපාර සංවර්ධන සාමාන්යාධිකාරි චන්දන නානායක්කාර මහතා ඇතුළු පිරිසක් සහභාගී වුණි. මෙම පරිත්යාගය බලපෑමට ලක් වූ ප්රජාවගේ නිවාස සහ අත්යවශ්ය යටිතල පහසුකම් ප්රතිසංස්කරණය සඳහා රජයේ දිසාපති කාර්යාල ඔස්සේ දිස්ත්රික් ලේකම්වරු හරහා බෙදා හැරීමට සැලසුම් කර ඇත.
இலங்கை முழுவதும் நெடுஞ்சாலைகள், புகையிரத மார்க்கங்கள், பாலங்கள் மற்றும் வீடுகள் உள்ளிட்ட உட்கட்டமைப்புகளுக்கு டித்வா சூறாவளி பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில், தேசத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு, எமது மக்களுக்கு உதவுவதற்காக, தேசத்தைக் கட்டியெழுப்பும் பலத்தின் அத்திவாரமான INSEE நிறுவனம், பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு மற்றும் வீடமைப்பு, கட்டுமானம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சிற்கு தனது நல்லெண்ணத்தைக் காண்பிக்கும் வகையில் 20,000 சங்ஸ்தா சீமெந்து பாக்கெட்டுக்களை இன்று நன்கொடையாக வழங்கியது. இந்நிகழ்வில் பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன, வீடமைப்பு, கட்டுமானம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் வைத்தியர் சுசில் ரணசிங்க, INSEE லங்கா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி நந்தன ஏகநாயக்க, வெளிவிவகார மற்றும் வணிக மேம்பாட்டு பொது முகாமையாளர் சந்தன நாணயக்கார மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த நன்கொடை பாதிக்கப்பட்ட சமூகத்தின் வீடுகள் மற்றும் அத்தியாவசிய உட்கட்டமைப்புகளை புனரமைப்பதற்காக மாவட்ட செயலகங்களின் கீழ் அரசாங்க அதிபர் அலுவலகங்கள் மூலம் விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.